தமிழ்த்தாத்தா உ.வே.சா மறைந்த தினம்:
தமிழ்ப்பணியில்
தன்னை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்திக்கொண்டு, தம் வாழ்நாள் முழுவதும்
ஓய்வில்லாமல் பதிப்பு பணியை மேற்கொண்டு,
ஓலைச்சுவடிகளாக இருந்த அனைத்து சங்க
கால இலக்கியங்களையும் புத்தகங்களாக பதிப்பித்து கொடுத்த தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்கள் 1942-ஆம்
ஆண்டு, இதே தினத்தில் இவ்வுலகை
விட்டு மறைந்த தினம்.
No comments:
Post a Comment